நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல் அரசு, அதிகாரிகள் செயல்படுகிறார்கள்! - கவுன்சிலர் உமா
Oct 15, 2025, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல் அரசு, அதிகாரிகள் செயல்படுகிறார்கள்! – கவுன்சிலர் உமா

Web Desk by Web Desk
Jul 23, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல், இந்து விரோத திமுக அரசு மற்றும் இந்து விரோத அதிகாரிகள் கோவில்களை டார்கெட் செய்து இடித்து வருகிறார்கள்” என பாஜகவைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ராயப்பேட்டை துர்க்கை அம்மன் கோவில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது இயந்திரங்களையும், வாகனங்களையும் கொண்டு வந்து அதிகாரிகள் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறார்கள் எனக் கூறினார்.

“காவல்துறை, அரசாங்கம், மெட்ரோ இணைந்து இந்து விரோத ஆட்சியை நடத்துகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

Tags: The government and officials are working without respecting the court's decision! - Councilor Uma
ShareTweetSendShare
Previous Post

விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

Next Post

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Related News

ஸ்டார்ட் – அப் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த குஜராத் மேற்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றலாம் – தமிழக அரசுக்கு திட்ட ஆணையம் பரிந்துரை!

கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற உத்தரவு!

3 இருமல் மருந்துகளை தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு – மத்திய அரசு!

மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளது – பிரேன் சிங்

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு!

மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

விழுப்புரம் : கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies