விடுதி உரிமையாளர் கொலை - 8 பேர் கைது!
Aug 3, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடுதி உரிமையாளர் கொலை – 8 பேர் கைது!

Web Desk by Web Desk
Jul 24, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூரில் விடுதி உரிமையாளர் கொலை வழக்கில் மாமியார் மாமனார் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் வார்பள்ளி கிராமத்தை சேர்ந்த கலூரி அசானய்யா, ஓசூரில் ஆண்கள் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி பீரம்பீ என்ற மனைவியும், 3 மாத குழந்தையும் உள்ளனர். கடந்த 5ம் தேதி கலூரி அசானய்யா, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் விடுதியின் மேல் தளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது மகள் பீரம்பீக்கு வேறு திருமணம் செய்துவைக்க கூலிப்படையை ஏவி அசானய்யாவின் மாமனார்- மாமியாரே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாமியார் பீரம்மா, மாமனார் காதர் வல்லி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: Hotel owner killed - 8 people arrested!
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதிகள் கையில் அமெரிக்க துப்பாக்கி!

Next Post

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன அமைச்சர் ரகுபதி!

Related News

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

Load More

அண்மைச் செய்திகள்

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் முதல் நிலை வீரர் போதையில் இருந்ததாக புகார்!

தண்ணீர் திருட்டு விவகாரம் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

விமானத்தில் சக பயணி மீது தாக்குதல் நடத்தியவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies