புதிய வருமான வரி விதிப்பு முறையை 66 விழுக்காடு பேர் தேர்வுசெய்துள்ளதாக நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கடந்த நிதி ஆண்டை வட நடப்பாண்டில் வருமான வரி தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் புதிய வருமான வரியை தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை 66 விழுக்காடாக உள்ளது எனவும் நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.