ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்!
Jul 10, 2025, 10:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Jul 27, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கடத்தலுக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மானாங்குடி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆய்வு மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வாகனத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போதை மாத்திரைகளைபோலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags: Drugs worth Rs. 1 crore confiscated!
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி: பாதாக்கண்டி பகுதியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு!

Next Post

BSNL சிம் கார்டு விற்பனை ஒரே மாதத்தில் 3 மடங்கு உயர்வு!

Related News

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

உசிலம்பட்டி அருகே உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பூரில் சிலிண்டர் வெடிப்பில் இருப்பிடங்களை இழந்த வடமாநில தொழிலாளர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

தேசத்தை கட்டியெழுப்ப தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி – மோகன் பகவத் புகழாரம்!

திருவண்ணாமலையில் 650 மாணவிகள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

கடலூரில் விபத்து நிகழந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு துறை உண்மை கண்டறியும் குழு விசாரணை!

இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பது அரசியலமைப்பின் சக்தியை பிரதிபலிக்கிறது – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

வளசரவாக்கம் ஸ்ரீ லட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி – நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்!

குமுளியில் அலுவலக பணியில் இருந்த அரசு ஊழியர் மீது தாக்குதல்!

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

செஞ்சி அருகே முதல்வரால் திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பூட்டிக்கிடக்கும் அவலம்!

அஜித்குமார் வழக்கில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதா? – சீமான் கேள்வி!

அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies