நில மோசடி புகார் : வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜூக்கு வரும் 31 -ஆம் தேதி வரை காவல்!
Sep 24, 2025, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நில மோசடி புகார் : வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜூக்கு வரும் 31 -ஆம் தேதி வரை காவல்!

Web Desk by Web Desk
Jul 28, 2024, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நூறு கோடி ரூபாய் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை வரும் 31 -ஆம் தேதி வரை காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை மோசடியாக அபகரிக்க முயன்ற வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, சென்னை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை கைது செய்த சிபிசிஐடி போலீசார், 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரித்விராஜை வரும் 31 -ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: judicial custodyKarur courtVillivakkam Inspector Prithviraj100 crore land fraud case.Former AIADMK minister MR Vijayabaskar arrest
ShareTweetSendShare
Previous Post

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் புகுந்த வெள்ளம் : நீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி!

Next Post

விருதுநகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது

Related News

விமானங்களில் 13வது இருக்கை எண் இருக்காதா?

கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த தவெகவினர் – தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்!

மருத்துவ உலகில் சூட்டை கிளப்பிய டிரம்பின் கூற்று : TYLENOL மருந்தால் ஆட்டிசம் பாதிப்பா?

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா தெளிவாக உள்ளது – துருவா ஜெய்சங்கர்

தஞ்சை பெரிய கோயில் வாகன நிறுத்துமிடத்தில் குவியும் குப்பை – மக்கள் அவதி!

பெங்களூருவில் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் சூர்யாவின் வீட்டில் பணியாற்றிய பெண் உட்பட 4 பேர் கைது!

கொல்கத்தாவில் கனமழை : சாலையில் 3 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கும் நீர்!

கள்ளக்குறிச்சி : கல்லூரி மாணவன் மீது வகுப்பறைக்குள் புகுந்து தாக்குதல் – போலீசார் விசாரணை!

பொள்ளாச்சி : தென்னைக்கு மாற்றாக ஆங்கில வெள்ளரி நடவு செய்து அசத்தும் இளம் விவசாயி!

பாகிஸ்தான் : கொட்டி தீர்த்த கனமழை – 950 பேர் பலி!

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு – தமிழக அரசு

நடிகை ராதிகாவின் தாயார் உருவப் படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

தெற்கு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு!

சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies