சிவபக்தர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும்! - அர்ஜுன் சம்பத்
Jan 15, 2026, 01:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவபக்தர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும்! – அர்ஜுன் சம்பத்

Murugesan M by Murugesan M
Jul 29, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் சிவபக்தர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்றும், நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது மாநில நலனை புறக்கணிக்கும் செயல் என்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியை மினிடாக்ஸ் பகுதியில் பார்க்கலாம்..

பழனி கோவிலில் நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோவில் நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் நீதிமன்ற உத்தரவை காரடம்காட்டி நகராட்சிக்கு சொந்தமான மற்ற பகுதிகளையும் திருக்கோவில் நிர்வாகம் கையகப்படுத்த நினைக்கிறது.

இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும் திருக்கோவில் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது‌. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சாலையோர வியாபாரிகள் பாதிக்காத வண்ணம், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளாதது தமிழகத்தின் நலனை புறக்கணிப்பதாக உள்ளது என்றும், அவர் இந்த கூட்டத்திற்கு மட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம் மற்றும் ஜிஎஸ்டி கூட்டம் ஆகிய எதிலும் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்ற பெயர் ஒன்று இல்லை என்பதை வைத்து ஸ்டாலின் கூறுவது சரியல்ல.

இது அண்ணா, கலைஞர் போன்றவர்களின் திமுக கொள்கையில் இருந்து திராவிடமாடல் என்னும் பிரிவினைவாத கொள்கைக்கு ஸ்டாலின் மாறியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது என்பதை காட்டுகிறது. மத்திய உள்துறை அமைச்சகமும், தமிழக ஆளுநரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது என்றும், இதே போல திருவண்ணாமலையில் சிவபக்தர்கள் மாநாடு நடத்த வேண்டுமென அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.

Tags: A conference of Shiva devotees should be held! - Arjun Sampath
ShareTweetSendShare
Previous Post

ஆடி கிருத்திகை: வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Next Post

மாலத்தீவின் பொருளாதாரத்திற்கு ஆதரவு அளித்துள்ள இந்தியாவுக்கு நன்றி! – அதிபர் முகமது முய்ஸு

Related News

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை!

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies