சிவபக்தர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும்! - அர்ஜுன் சம்பத்
Jun 23, 2026, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவபக்தர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும்! – அர்ஜுன் சம்பத்

Murugesan M by Murugesan M
Jul 29, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் சிவபக்தர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்றும், நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது மாநில நலனை புறக்கணிக்கும் செயல் என்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியை மினிடாக்ஸ் பகுதியில் பார்க்கலாம்..

பழனி கோவிலில் நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோவில் நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் நீதிமன்ற உத்தரவை காரடம்காட்டி நகராட்சிக்கு சொந்தமான மற்ற பகுதிகளையும் திருக்கோவில் நிர்வாகம் கையகப்படுத்த நினைக்கிறது.

இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும் திருக்கோவில் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது‌. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சாலையோர வியாபாரிகள் பாதிக்காத வண்ணம், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளாதது தமிழகத்தின் நலனை புறக்கணிப்பதாக உள்ளது என்றும், அவர் இந்த கூட்டத்திற்கு மட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம் மற்றும் ஜிஎஸ்டி கூட்டம் ஆகிய எதிலும் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்ற பெயர் ஒன்று இல்லை என்பதை வைத்து ஸ்டாலின் கூறுவது சரியல்ல.

இது அண்ணா, கலைஞர் போன்றவர்களின் திமுக கொள்கையில் இருந்து திராவிடமாடல் என்னும் பிரிவினைவாத கொள்கைக்கு ஸ்டாலின் மாறியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது என்பதை காட்டுகிறது. மத்திய உள்துறை அமைச்சகமும், தமிழக ஆளுநரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது என்றும், இதே போல திருவண்ணாமலையில் சிவபக்தர்கள் மாநாடு நடத்த வேண்டுமென அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.

Tags: A conference of Shiva devotees should be held! - Arjun Sampath
ShareTweetSendShare
Previous Post

ஆடி கிருத்திகை: வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Next Post

மாலத்தீவின் பொருளாதாரத்திற்கு ஆதரவு அளித்துள்ள இந்தியாவுக்கு நன்றி! – அதிபர் முகமது முய்ஸு

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies