ஈட்டி பாய்ந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
Jan 14, 2026, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈட்டி பாய்ந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Jul 30, 2024, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் பள்ளி மாணவர் மீது ஈட்டி பாய்ந்ததில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் வடலூர் தர்ம சாலை பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவரது மகன் கிஷோர், சந்தை தோப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஜூலை 24ஆம் தேதி மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது ஈட்டி எறிதல் பயிற்சியின் போது, அங்கு நின்ற கிஷோரின் தலையில் எதிர்பாராதவிதமாக ஈட்டி பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் கிஷோர் மூளைச்சாவு அடைந்தார். இதனால் மனமுடைந்த அவரது தாயார் சிவகாமி தற்கொலைக்கு முயன்ற நிலையில், மாணவர் கிஷோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வரது உடல் உறுப்புகள் மாணவரின் பெற்றோர் ஒப்புதல்படி தானம் செய்யப்பட்டன. ஈட்டி பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் வடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: A student shot by a spear in a private school died without treatment!
ShareTweetSendShare
Previous Post

சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆடிக் கிருத்திகை கோலாகலம்!

Next Post

நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பதிவு மற்றும் உரிமம் கட்டணம் உயர்வு! – சென்னை மாநகராட்சி

Related News

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies