நிலச்சரிவில் 191 பேரை காணவில்லை" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
Aug 2, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலச்சரிவில் 191 பேரை காணவில்லை” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

Web Desk by Web Desk
Jul 31, 2024, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“வயநாடு நிலச்சரிவில் இருந்து இதுவரை ஆயிரத்து 386 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்” எனவும், “191 பேரை காணவில்லை” என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, “வயநாட்டில் 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணி பெண்கள் உட்பட 8 ஆயிரத்து 17 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” எனவும், “நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ. மழை பதிவு பதிவாகியுள்ளது” என்றும் தெரிவித்தார்.

மேலும், “மீட்புப்பணிகளை துரிதப்படுத்த தற்காலிக பாலம் அமைக்கப்பட உள்ளது” என்றார். தொடர்ந்து பேசியவர், “நிலச்சரிவு தொடர்பாக ஆகஸ்ட் முதல் தேதி அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்” எனவும், “நிலத்தின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க மேஜர் ஜெனரல் இந்திர பாலன் குழுவினரின் உதவி கோரப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

Tags: 191 missing in landslide" - Kerala Chief Minister Pinarayi Vijayan
ShareTweetSendShare
Previous Post

பூஜா கேட்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சியை ரத்து செய்த யு.பி.எஸ்.சி.!

Next Post

காவிரி கடந்து செல்லும் பாதை?

Related News

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies