வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் செய்துவிட்டார்! - தேஜஸ்வி சூர்யா
Oct 29, 2025, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் செய்துவிட்டார்! – தேஜஸ்வி சூர்யா

Web Desk by Web Desk
Aug 1, 2024, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“கேரள மாநிலம் வயநாட்டில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஏன் அங்கு செல்லவில்லை?” என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “வயநாட்டு பகுதியில் விமானம் செல்லாது என ராகுல் காந்தி குடும்பத்தினர் சாக்குப்போக்கு கூறி வந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் விமானம் மூலம் சென்று, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் செய்துவிட்டார்” என்றும் குற்றம் சாட்டினார்.

Tags: Rahul Gandhi has betrayed the people of Wayanad! - Tejaswi Surya
ShareTweetSendShare
Previous Post

பாலத்தின் கீழ் தூங்கி கொள்ளிடம் ஆற்றில் சிக்கியவர் மீட்பு!

Next Post

டி.என்.பி.எல்: எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் அணி அபார வெற்றி!

Related News

கர்நாடகா : இந்தியாவின் சொந்த டிரைவரில்லா கார் அறிமுகம்!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

ஜமைக்கா : மெலிசா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

சீனாவில் கிட்னிக்காக புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்!

உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளது – ராஜ்நாத் சிங்

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : விதிகளை மீறிய போலீசாரை துரத்தி பிடித்த இளைஞர் – வீடியோ வைரல்!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

பாகிஸ்தான் : இந்தியாவை ஆதரிப்போம் என வெளிப்படையாக பொது வெளியில் பேசிய மதகுரு!

மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை கொலை செய்தவர்கள் கைது!

சாட் ஜிபிடியிடம் தற்கொலை எண்ணங்களுடன் உரையாடும் மக்கள்!

ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை!

2100 சீக்கியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான் உயர் ஆணையம் !

3வது முறை அதிபர் ஆவதை தடுக்கும் சட்டம் மிக மோசமானது – டிரம்ப்

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

கென்ய வனப்பகுதியில் சுருள் மேனியுடன் கூடிய சிங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies