மாநகராட்சி பணியாளர்களை விரட்டியடித்து காங்கிரஸ் எம்எல்ஏ அராஜகம்!
Jul 27, 2025, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநகராட்சி பணியாளர்களை விரட்டியடித்து காங்கிரஸ் எம்எல்ஏ அராஜகம்!

Web Desk by Web Desk
Aug 1, 2024, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடுங்கையூரை அடுத்த கணபதி தெருவில் உள்ள வீட்டு மனைகள் வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த இடத்திற்கு அருகேயுள்ள பொதுவழியும் தனக்கு சொந்தம் எனக்கூறி, மவுலானா சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார். இதனால் பொதுமக்கள் அவ்வழியை பயன்படுத்த முடியாமல் சுமார் 3 கிலோ மீட்டர் அளவுக்கு சுற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆகவே இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எனினும், சுவற்றை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் காலம் தாழ்த்திவந்தனர். இதனையடுத்து தலைமை செயலர் சிவதாஸ் மீனாவின் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பில் இருந்த மண் சாலையை தார் சாலையாக மாற்றும் பணி நடைபெற்றுவந்தது. அப்போது அங்கு அடியாட்களுடன் வந்த அசன் மவுலானா, மாநகராட்சி பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ-வின் இந்த அராஜக செயல் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Congress MLA anarchy by chasing away the corporation employees!
ShareTweetSendShare
Previous Post

மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து!

Next Post

இலங்கை கடற்படையினரை கைது செய்யுங்கள்! – அன்புமணி

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies