மாநகராட்சி பணியாளர்களை விரட்டியடித்து காங்கிரஸ் எம்எல்ஏ அராஜகம்!
Mar 16, 2026, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநகராட்சி பணியாளர்களை விரட்டியடித்து காங்கிரஸ் எம்எல்ஏ அராஜகம்!

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடுங்கையூரை அடுத்த கணபதி தெருவில் உள்ள வீட்டு மனைகள் வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த இடத்திற்கு அருகேயுள்ள பொதுவழியும் தனக்கு சொந்தம் எனக்கூறி, மவுலானா சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார். இதனால் பொதுமக்கள் அவ்வழியை பயன்படுத்த முடியாமல் சுமார் 3 கிலோ மீட்டர் அளவுக்கு சுற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆகவே இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எனினும், சுவற்றை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் காலம் தாழ்த்திவந்தனர். இதனையடுத்து தலைமை செயலர் சிவதாஸ் மீனாவின் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றப்பட்டது.

ஆக்கிரமிப்பில் இருந்த மண் சாலையை தார் சாலையாக மாற்றும் பணி நடைபெற்றுவந்தது. அப்போது அங்கு அடியாட்களுடன் வந்த அசன் மவுலானா, மாநகராட்சி பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ-வின் இந்த அராஜக செயல் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Congress MLA anarchy by chasing away the corporation employees!
ShareTweetSendShare
Previous Post

மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து!

Next Post

இலங்கை கடற்படையினரை கைது செய்யுங்கள்! – அன்புமணி

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies