அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மகப்பேறு வார்டில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்த சின்னி என்பவர் பிரசவத்துக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் கடந்த 31-ம் தேதி மகப்பேறு வார்டுக்குள் இருந்த பெண் ஒருவர் சின்னியின் குழந்தையை தாலாட்டுவது போல நடித்து கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது குழந்தையை கட்டப்பையில் வைத்து கர்நாடக மாநிலம் சிக்பல்லபூருக்கு கடத்திச் சென்றதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து உடனடியாக சிக்பல்லபூருக்கு விரைந்த தனிப்படை போலீசார், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட லீலாவதி என்பவர் உட்பட மொத்தம் 7 பேரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

பின்னர் அங்கிருந்து குழந்தை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வேலூர் கொண்டு வரப்பட்டு பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

Tags: Kidnapped child rescue in government hospital!
ShareTweetSendShare
Previous Post

கொள்ளிடம் ஆற்றில் விழுந்த உயர் அழுத்த மின்கோபுரங்கள்!

Next Post

உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் பெயரில் 4 நூலகங்களை அமைக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies