உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் பெயரில் 4 நூலகங்களை அமைக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு!
Aug 3, 2025, 12:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் பெயரில் 4 நூலகங்களை அமைக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 2, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜிந்தர் நகர் சம்பவத்தில் உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்களின் பெயரில் 4 நூலகங்களை அமைக்க டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 27ஆம் தேதி கொட்டி தீர்த்த கனமழையின்போது ராஜிந்தர் நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மழைநீர் புகுந்தது. தரை தளத்தில் செயல்பட்டு வந்த நூலகத்தில் சிக்கிய 20 மாணவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மழைநீரில் மூழ்கி உயிரிழந்த 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்களின் பெயரில் 4 நூலகங்கள் அமைக்கப்படும் என டெல்லி மேயர் ஷெல்லி ஒபராய் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திர நகரில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், டெல்லியில் அரசு நூலகங்களின் பற்றாக்குறையை சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

தனியார் நூலங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளதாக கூறியுள்ள அவர், ராஜிந்தர் நகர், முகர்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 4 பொது நூலகங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நூலகங்களின் கட்டுமானப் பணிக்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் ஷெல்லி ஓபராய் கூறியுள்ளார்.

Tags: Delhi Mayor Shelly Oberoi orders to build 4 libraries in the name of 3 deceased IAS trainees!
ShareTweetSendShare
Previous Post

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு!

Next Post

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies