இருவாணிப்பழா ஆற்றின் மீது புதிய பாலம் அமைப்பு!
Jan 15, 2026, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இருவாணிப்பழா ஆற்றின் மீது புதிய பாலம் அமைப்பு!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு அருகே இருவாணிப்பழா ஆற்றின் மீது ராணுவம் அமைத்துள்ள தற்காலிக பாலம் திறக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால், முண்டக்காய் கிராமத்தின் ஒரு பகுதி மண்ணில் புதைந்தது.

மீட்பு பணிகளில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஈடுபட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்பு பணி சவாலாக உள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் வகையில், இருவாணிப்பழா ஆற்றின் மீது முண்டக்காய் மற்றும் சூரல்மலையை இணைக்கும் புதிய பாலத்தை ராணுவம் அமைத்துள்ளது.

24 டன் எடை கொண்ட வாகனத்தை தாங்கும் திறன் கொண்ட இந்த பாலம், தற்போது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த புதிய பாலத்தின் கழுகு பார்வை காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

Tags: New bridge structure over Iruvanipazha river!
ShareTweetSendShare
Previous Post

இலங்கை கடற்படைக்கு ஓபிஎஸ் கண்டனம்!

Next Post

நீட் தேர்வை ரத்து செய்க! – பாமக நிறுவனர் ராமதாஸ்

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies