இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
Jun 5, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடற்படையின் கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வர மீனவர் மலைச்சாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 31ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியது. அப்போது படகில் இருந்த மூக்கையா, முத்து முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்களும் கடலில் குதித்தனர்.

இதில் நீரில் மூழ்கி மலைச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு மீனவர்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பிய நிலையில் ராமச்சந்திரன் நீரில் மூழ்கி மாயமானார். இந்நிலையில் உடற்கூராய்வுக்கு பின்னர் மலைச்சாமியின் உடல் காங்கேசன் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட மலைச்சாமியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலில் மூழ்கி மாயமான ராமச்சந்திரனின் உடலை இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags: srilankan navy shipRameswara fisherman MalachamiSri Lankan Navy shipRameswara fisherman body
ShareTweetSendShare
Previous Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

Next Post

வயநாடு சென்ற ராகுல் காந்தி : சரமாரியாக கேள்வி எழுப்பிய இளைஞர்!

Related News

உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு பெற்றோர், உறவினர்கள் அஞ்சலி!

பாக்.-க்கு ரூ.6,800 கோடி நிதியுதவி – இந்தியா எதிர்ப்பு!

நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா மத்தியஸ்தம் செய்யுமாறு யாரையும் கேட்கவில்லை – சசிதரூர்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அம்பாசமுத்திரம் அருகே வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies