வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த மூதாட்டிக்கும், பேத்திக்கும் பாதுகாப்பாக நின்ற காட்டு யானைகள்!
Aug 2, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த மூதாட்டிக்கும், பேத்திக்கும் பாதுகாப்பாக நின்ற காட்டு யானைகள்!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர்பிழைத்த மூதாட்டிக்கும் அவரது பேத்திக்கும் காட்டு யானைகள் பாதுகாப்பாக நின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள நிலச்சரிவு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியை சேர்ந்த மூதாட்டியும் அவரது பேத்தியும் நிலச்சரிவில் இருந்து மீண்டு அப்பகுதியில் இருந்த தனியார் எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்தனர்.

அங்கு கனமழை பெய்துக்கொண்டிருக்கும் போது 3 காட்டு யானைகள் அங்கு வந்துள்ளன. யானைகளை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி கண்ணீர் சிந்தியபடி தங்களை எதுவும் செய்துவிடாதே என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக யானைகள் அவர்களை எதுவும் செய்யாமல்  நின்றுள்ளது. பின்னர் அங்கேயே உறங்கிய இருவரையும் மீட்புப்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். இது குறித்து மூதாட்டி பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: wayanad landslidewoman granddaughter survivedrescued by wild elephants.
ShareTweetSendShare
Previous Post

ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த தீரன் சின்னமலை : மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Next Post

பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் மூலம் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சில நொடிகளில் பணம் : பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies