சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
Aug 13, 2025, 12:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி அகற்றியதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணவகங்கள் உட்பட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் தொலைவிற்குள் உள்ள கடைகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பின்றி கடைகளை அகற்றியுள்ளதால், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல் கடைகளை அகற்றியுள்ளதால், தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், வியாபாரிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Tags: Chennai Besant NagarRemove term: Chennai Besant Nagar Chennai Besant Nagar shopscmda
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலா பயணிகளை கவர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பீட்சா!

Next Post

பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

Related News

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மின் விபத்துக்களால் அகால மரணங்கள் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது – நயினார் நாகேந்திரன்

சொத்து வரி முறைகேடு – கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies