சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 3, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி அகற்றியதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணவகங்கள் உட்பட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் தொலைவிற்குள் உள்ள கடைகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பின்றி கடைகளை அகற்றியுள்ளதால், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல் கடைகளை அகற்றியுள்ளதால், தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், வியாபாரிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Tags: Chennai Besant NagarRemove term: Chennai Besant Nagar Chennai Besant Nagar shopscmda
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலா பயணிகளை கவர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பீட்சா!

Next Post

பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies