பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!
Jan 14, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

Murugesan M by Murugesan M
Aug 3, 2024, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியை  மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அண்மையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.  அந்த வகையில் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த  சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிமக்ப்பட்டார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், நமது அன்புக்குரிய மக்கள் தலைவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், .

மகாராஷ்டிராவின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவரது வழிகாட்டுதலுக்கு நன்றி என  சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags: Prime Minister NarendraModicp radhakrishnan meet pmmaharastra governor
ShareTweetSendShare
Previous Post

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

Next Post

சென்னை நாணயவியல் கழகம் சார்பில் கண்காட்சி!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies