பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!
Nov 12, 2025, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியை  மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அண்மையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.  அந்த வகையில் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த  சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிமக்ப்பட்டார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், நமது அன்புக்குரிய மக்கள் தலைவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், .

மகாராஷ்டிராவின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவரது வழிகாட்டுதலுக்கு நன்றி என  சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags: Prime Minister NarendraModicp radhakrishnan meet pmmaharastra governor
ShareTweetSendShare
Previous Post

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

Next Post

சென்னை நாணயவியல் கழகம் சார்பில் கண்காட்சி!

Related News

பீகார் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தல் – 68.79 % வாக்குப்பதிவு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies