ஆடி அமாவாசை - பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
Aug 14, 2025, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடி அமாவாசை – பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

Web Desk by Web Desk
Aug 4, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் நீர் நிலைகளில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தினர்.

ஆடி அமாவாசையையொட்டி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோயில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார். மேலும், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆடி அமாவாசையையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். காவிரி கொள்ளிடம் கரையோரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கன்னியாகுமரி கடலில் அதிகாலை 2 மணி முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். குழித்துறை தாமிரபரணி நதிகரையில் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாச நாதர் சுவாமி கோயில் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு நடத்தினர். இதே போன்று, வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Tags: Aadi Amavasai - Devotees bathe in holy water and offer darpanam to their ancestors!
ShareTweetSendShare
Previous Post

கடைமடை வந்த காவிரி நீரை வரவேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள்!

Next Post

ஏலியனுக்கும் சிலை அமைத்த நபருக்கு கொலை மிரட்டல்!

Related News

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் – சிவகங்கை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies