தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2,207 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள்! - நிதின் கட்கரி
Jun 7, 2025, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2,207 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள்! – நிதின் கட்கரி

Web Desk by Web Desk
Aug 8, 2024, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 5 ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும் மொத்தம் 58,635 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில்

தமிழ்நாட்டில் 2,207 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

தேசிய நெடுங்சாலைகளை மேம்படுத்துவதிலும். பராமரிப்பதிலும் அமைச்சகம் முக்கியப் பொறுப்பு வகிக்கிறது. நாடு முழுவதும் தற்போது 1,379 திட்டங்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகள் மற்றும் நடப்பாண்டில் பாலங்கள், இடிந்து விழுந்த சில நிகழ்வுகள் நடந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக அவரது பதிலில் குறிப்பிட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை,  2022-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரை என்னுமிடத்தில் உள்ள பெரிய பாலத்தின் ஒரு பகுதி கர்டர் தொழில்நுட்பக்  கோளாறு காரணமாக விழுந்தது.

இது குறித்து உடனடியாக நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நான்கு பேர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மறு உத்தரவு வரும் வரை பணிகள் நிறுத்தப்பட்டன.

சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் மீது 7.305 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விழுந்த கர்டரை நிறுவனம் சொந்தச் செலவில் மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான  நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அடையாள அபராதமான ரூ.5 லட்சத்தை அந்த நிறுவனம் 29.08.2022 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் செலுத்தியது.

மதுரை-செட்டிக்குளம் பிரிவில் 4-வது தூணுக்கும். 5-வது தூணுக்கும் இடையே கர்டர்கள், ஜாக்கி பழுதடைந்ததால் கீழே விழுந்தன.

இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஒப்பந்ததாரருக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்ததுடன் அவரை பணியிலிருந்தும் விலக்கி வைத்தது. மேலும் 4 முக்கிய பணியாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Tags: 2207 km of highways in Tamil Nadu in the last 5 years! - Nitin Gadkari
ShareTweetSendShare
Previous Post

நடுவழியில் பழுதான புதிய அரசுப் பேருந்து! – பொதுமக்கள் அதிருப்தி!

Next Post

6 வது முறையாக நிரம்பியது ஆழியார் அணை!

Related News

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

வாழ்வின் ஒவ்வொரு கணமும் இசைஞானியின் இசை – அண்ணாமலை புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டாம் குரூஸ்!

காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

மதுரை : மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விவரம்!

திருச்செந்தூரில் கூலித்தொழிலாளியை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் – இளைஞர்கள் சாலை மறியல்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies