வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை முடிவுகள் உச்சத்துடன் நிறைவடைந்தன..
தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் பங்குச்சந்தைகள் வாரத்தின் கடைசி நாளான இன்று உச்சத்துடன் நிறைவடைந்தன.
அதன்படி மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 819 புள்ளிகள் உயர்ந்து, 79 ஆயிரத்து 705 புள்ளிகளாக வணிகமானது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 250 புள்ளிகள் உயர்ந்து, 24 ஆயிரத்து 367 புள்ளிகளாக வர்த்தகமானது.