எஸ்.சி., எஸ்.டி., இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறை கிடையாது! - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
Aug 20, 2025, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்.சி., எஸ்.டி., இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறை கிடையாது! – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

Web Desk by Web Desk
Aug 10, 2024, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பட்டியலின, பழங்குடி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

மேலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரில் சமூக-பொருளாதார ரீதியில் மேம்பட்ட மக்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை ரத்து செய்வதற்கான கொள்கையை மாநிலங்கள் வகுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தது.

இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு இட ஒதுக்கீட்டில், சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்களுக்கு விலக்கு அளிக்கும் நடைமுறை எதுவும் கொண்டு வரப்படாது எனவும் அரசியலமைப்பு சட்டத்தின்படி எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

Tags: SCSTRESERVATION NO CREEMILAYER PROCEDURE! - Central Cabinet meeting decision
ShareTweetSendShare
Previous Post

வயநாட்டில் நிலச்சரிவு! : ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு!

Next Post

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொலைத் தொடர்பு சிறப்பு விருது!

Related News

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ இறுதிக்கட்ட விசாரணை!

ரயில்வே கிராசிங்கில் காத்திருப்பதை தவிர்க்க இளைஞரின் விபரீத செயல்!

காக்டூ ரக கிளிகளை பாதுகாக்கும் இந்தோனேசிய ஆர்வலர்கள்!

தமிழகத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை : மத்திய அரசு விளக்கம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!

சின்சினாட்டி டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்!

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – இந்தியாவுக்கு வெள்ளி!

ரீல்ஸ் மோகத்தில் ஆழமான பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் இளைஞர்கள்!

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies