நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சி! - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
Nov 5, 2025, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சி! – ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Aug 12, 2024, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் மீது பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அதன் அமைப்புகளுடன் சேர்ந்துகொண்டு நாட்டில் பொருளாதார சீரழிவையும், நிலையற்ற தன்மையையும் உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை சனிக்கிழமை வெளியானதை சுட்டிக்காட்டிய ரவிசங்கர் பிரசாத், இதனால் ஞாயிற்றுக்கிழமை அமளி ஏற்பட்டதாகவும், மறுநாளான திங்கள்கிழமை மூலதன சந்தையில் குளறுபடி உருவானதாகவும் குறிப்பிட்டார்.

மூலதன சந்தைக்கும், பங்கு பரிவர்த்தனைக்கும் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதாக கூறிய அவர்,  சந்தை நிலவரம் சுமூகமாக நீடிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது செபியின் கடமை என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலளிக்காமல், அடிப்படை ஏதுமின்றி மீண்டும் அந்நிறுவனம் குற்றம்சாட்டுவதாக ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்தார்.

Tags: Trying to cause economic deterioration in the country! - Allegation by Ravi Shankar Prasad
ShareTweetSendShare
Previous Post

பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி!

Next Post

தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்! – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

அமெரிக்காவில் பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த நபர் ஓனராக மாறிய ஆச்சரியம்!

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம் கோவையில் நடந்துள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை!

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு!

வாக்குமூலத்தை பதிவு செய்ய கிரிக்கெட் வீரர் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை – நீதிபதிகள்

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவு – நாளை மறுதினம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies