நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சி! - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
Sep 10, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சி! – ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Aug 12, 2024, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் மீது பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அதன் அமைப்புகளுடன் சேர்ந்துகொண்டு நாட்டில் பொருளாதார சீரழிவையும், நிலையற்ற தன்மையையும் உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை சனிக்கிழமை வெளியானதை சுட்டிக்காட்டிய ரவிசங்கர் பிரசாத், இதனால் ஞாயிற்றுக்கிழமை அமளி ஏற்பட்டதாகவும், மறுநாளான திங்கள்கிழமை மூலதன சந்தையில் குளறுபடி உருவானதாகவும் குறிப்பிட்டார்.

மூலதன சந்தைக்கும், பங்கு பரிவர்த்தனைக்கும் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதாக கூறிய அவர்,  சந்தை நிலவரம் சுமூகமாக நீடிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது செபியின் கடமை என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலளிக்காமல், அடிப்படை ஏதுமின்றி மீண்டும் அந்நிறுவனம் குற்றம்சாட்டுவதாக ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்தார்.

Tags: Trying to cause economic deterioration in the country! - Allegation by Ravi Shankar Prasad
ShareTweetSendShare
Previous Post

பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி!

Next Post

தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்! – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் ஆய்வுக்குப் பிறகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் – மக்கள் மத்தியில் அதிருப்தி!

சீனா : கரையை கடந்தது “டபா” சூறாவளி!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடையை நீக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை – அதிபர் ட்ரம்ப்

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

திருச்சி : அரசுப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies