நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சி! - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
Mar 25, 2026, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சி! – ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Aug 12, 2024, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் மீது பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அதன் அமைப்புகளுடன் சேர்ந்துகொண்டு நாட்டில் பொருளாதார சீரழிவையும், நிலையற்ற தன்மையையும் உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை சனிக்கிழமை வெளியானதை சுட்டிக்காட்டிய ரவிசங்கர் பிரசாத், இதனால் ஞாயிற்றுக்கிழமை அமளி ஏற்பட்டதாகவும், மறுநாளான திங்கள்கிழமை மூலதன சந்தையில் குளறுபடி உருவானதாகவும் குறிப்பிட்டார்.

மூலதன சந்தைக்கும், பங்கு பரிவர்த்தனைக்கும் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதாக கூறிய அவர்,  சந்தை நிலவரம் சுமூகமாக நீடிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது செபியின் கடமை என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலளிக்காமல், அடிப்படை ஏதுமின்றி மீண்டும் அந்நிறுவனம் குற்றம்சாட்டுவதாக ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்தார்.

Tags: Trying to cause economic deterioration in the country! - Allegation by Ravi Shankar Prasad
ShareTweetSendShare
Previous Post

பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி!

Next Post

தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்! – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலி!

கன்னியாகுமரி புதுக்கடை பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா!

என்டிஏ கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

என்டிஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

பசுமை வழிச்சாலை இல்லத்தில் பியூஷ் கோயல், இபிஎஸ் முக்கிய ஆலோசனை!

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபிரிட்ஜ் – அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது – எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் போட்டி!

இன்றைய தங்கம் விலை!

அணுசக்தி திட்டங்களை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

திமுக கயவர்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டியது நமது கடமை – நயினார் நாகேந்திரன்

மத்திய கிழக்கு போரால் ஏற்படும் நீண்டகால பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது – பிரதமர் மோடி

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies