நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சி! - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
Feb 7, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சி! – ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Aug 12, 2024, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் மீது பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அதன் அமைப்புகளுடன் சேர்ந்துகொண்டு நாட்டில் பொருளாதார சீரழிவையும், நிலையற்ற தன்மையையும் உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை சனிக்கிழமை வெளியானதை சுட்டிக்காட்டிய ரவிசங்கர் பிரசாத், இதனால் ஞாயிற்றுக்கிழமை அமளி ஏற்பட்டதாகவும், மறுநாளான திங்கள்கிழமை மூலதன சந்தையில் குளறுபடி உருவானதாகவும் குறிப்பிட்டார்.

மூலதன சந்தைக்கும், பங்கு பரிவர்த்தனைக்கும் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதாக கூறிய அவர்,  சந்தை நிலவரம் சுமூகமாக நீடிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது செபியின் கடமை என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலளிக்காமல், அடிப்படை ஏதுமின்றி மீண்டும் அந்நிறுவனம் குற்றம்சாட்டுவதாக ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்தார்.

Tags: Trying to cause economic deterioration in the country! - Allegation by Ravi Shankar Prasad
ShareTweetSendShare
Previous Post

பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி!

Next Post

தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்! – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

சோழவந்தான் அருகே முதல் அறுவடை நெல்லை அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு – விவசாயிகள் வழிபாடு!

குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு விழா!

கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் – சிக்கி தவித்த அமைச்சர்!

தருமபுரி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த போதை கும்பல்!

மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக ரூ. 1000 கோடி முதலீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய பலே வடமாநில கொள்ளையன்!

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் விபரீத முடிவு!

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies