மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது! - ஜெ.பி.நட்டா!
Oct 10, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது! – ஜெ.பி.நட்டா!

Web Desk by Web Desk
Aug 13, 2024, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயிற்சி பெண் மருத்துவர் கொலையை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு வரவேற்பு தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலவரம் கேள்விக்குறியாகி இருப்பதாக விமர்சித்தார்.

அம்மாநிலத்தில் பெண் ஒருவர் முதல்வராக பதவி வகிக்கிற போதிலும், மகளிருக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜெ.பி.நட்டா வேதனை தெரிவித்தார்.

மேலும், பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை மூடிமறைக்க மேற்கு வங்க அரசு முயற்சித்ததாக குற்றம்சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என ஜெ.பி.நட்டா உறுதியளித்தார்.

Tags: Law and order has broken down in West Bengal! - JP Natta!
ShareTweetSendShare
Previous Post

பேருந்து கட்டணங்கள் உயர்த்த தமிழக அரசு முயற்சி! – அன்புமணி புகார்!

Next Post

வங்கதேசத்தில் இஸ்கான் கோயில் மீதான தாக்குதலுக்கு விஎச்பி கண்டனம்!

Related News

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நெல்லையில் : தனியார் கல்லூரியில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழ் தற்காலிகமாக ரத்து – உணவு பாதுகாப்புத்துறை

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

விழுப்புரம் : பட்டா பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் போக்கு!

கோவையின் புதிய அடையாளம் : நெரிசலை குறைக்குமா பிரம்மாண்ட பாலம்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies