மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது! - ஜெ.பி.நட்டா!
Sep 13, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது! – ஜெ.பி.நட்டா!

Murugesan M by Murugesan M
Aug 13, 2024, 06:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயிற்சி பெண் மருத்துவர் கொலையை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு வரவேற்பு தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலவரம் கேள்விக்குறியாகி இருப்பதாக விமர்சித்தார்.

அம்மாநிலத்தில் பெண் ஒருவர் முதல்வராக பதவி வகிக்கிற போதிலும், மகளிருக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜெ.பி.நட்டா வேதனை தெரிவித்தார்.

மேலும், பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை மூடிமறைக்க மேற்கு வங்க அரசு முயற்சித்ததாக குற்றம்சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என ஜெ.பி.நட்டா உறுதியளித்தார்.

Tags: Law and order has broken down in West Bengal! - JP Natta!
Share
Tweet
SendShare
Previous Post

பேருந்து கட்டணங்கள் உயர்த்த தமிழக அரசு முயற்சி! – அன்புமணி புகார்!

Next Post

வங்கதேசத்தில் இஸ்கான் கோயில் மீதான தாக்குதலுக்கு விஎச்பி கண்டனம்!

Related News

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies