அமைச்சர் உதயநிதியின் கோரிக்கை நிராகரிப்பு!
Jan 14, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் உதயநிதியின் கோரிக்கை நிராகரிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 14, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதன தர்மம் விவகாரம் தொடர்பான வழக்குகளை தமிழகத்தில் விசாரிக்க வேண்டும் எனும் அமைச்சர் உதயநிதியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி, சனாதனத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டதோடு, அதனை ஒழிக்க வேண்டும் என பேசினார்.

இதனையடுத்து அவருக்கு எதிராக உத்தர பிரதேசம், பீகார், மகராஷ்டிரா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான வழக்குகளை தமிழகத்தில் விசாரிக்க வேண்டும் எனக் கோரி, உதயநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், பெங்களூரு நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு முறை தாக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பயமும் உள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், அனைத்து முதல் தகவல் அறிக்கையும் வெவ்வேறு குற்றங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் தனியாகவே விசாரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிபதிகள் விலக்கு வழங்கினர்.

பின்னர் இந்த வழக்கை வரும் நவம்பர் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: Minister Udayanidhi's request rejected!
ShareTweetSendShare
Previous Post

பாஜகவின் இரு சக்கர வாகன பேரணிக்கு அனுமதி!

Next Post

கோவா- மும்பை விமானத்தில் பறவை மோதியது!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies