அமைச்சர் உதயநிதியின் கோரிக்கை நிராகரிப்பு!
Aug 20, 2025, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் உதயநிதியின் கோரிக்கை நிராகரிப்பு!

Web Desk by Web Desk
Aug 14, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதன தர்மம் விவகாரம் தொடர்பான வழக்குகளை தமிழகத்தில் விசாரிக்க வேண்டும் எனும் அமைச்சர் உதயநிதியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி, சனாதனத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டதோடு, அதனை ஒழிக்க வேண்டும் என பேசினார்.

இதனையடுத்து அவருக்கு எதிராக உத்தர பிரதேசம், பீகார், மகராஷ்டிரா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான வழக்குகளை தமிழகத்தில் விசாரிக்க வேண்டும் எனக் கோரி, உதயநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், பெங்களூரு நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு முறை தாக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பயமும் உள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், அனைத்து முதல் தகவல் அறிக்கையும் வெவ்வேறு குற்றங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் தனியாகவே விசாரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிபதிகள் விலக்கு வழங்கினர்.

பின்னர் இந்த வழக்கை வரும் நவம்பர் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: Minister Udayanidhi's request rejected!
ShareTweetSendShare
Previous Post

பாஜகவின் இரு சக்கர வாகன பேரணிக்கு அனுமதி!

Next Post

கோவா- மும்பை விமானத்தில் பறவை மோதியது!

Related News

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies