2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும்! - பிரதமர் மோடி
Jul 11, 2025, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும்! – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Aug 15, 2024, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்திற்காக போராடிய 40 கோடி மக்கள் மூலம் இந்தியாவில் இருந்து காலனி ஆதிக்கம் முற்றிலும் அகற்றப்பட்டதாகவும், இன்று 140 கோடி மக்களாக உள்ளதாக கூறினார். நாட்டுக்காக உயிர்தியாக செய்தவர்களை போற்றுவோம் என்றும், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாவும் பிரதமர் தெரிவித்தார்.

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பொருளாதாரத்தில் 3வது நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்றும் மோடி கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, இயற்கை சீற்றத்தால், பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், சொத்துக்களையும் இழந்துள்ளதாகவும் தேசமும் இழப்புகளை சந்தித்துள்ளதகாக தெரிவித்த பிரதமர், இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களுடன் துணை நிற்போம் என்றும் கூறினார்.

விண்வெளித் துறையில் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்கு மிகவிம் அவசியம் என்றும் தெரிவித்தார்.2036 -ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதே இந்தியாவின் கனவு என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்..

Tags: The goal of developed India can be achieved by 2047! - Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்!

Next Post

தேசிய கொடியை ஏற்றினார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Related News

ஒடிசா : ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் அவதி!

ராஜஸ்தான் : மெத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

உதம்பூர் : குறைந்த செலவில் நீர்மேலாண்மை – விவசாயிகள் மகிழ்ச்சி!

மகாராஷ்டிரா : பழைய பொருட்களை வைத்து கலைப்படைப்புகள்!

உத்தரப்பிரதேசம் : காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சலப் பிரதேசம் : முக்கிய போக்குவரத்தாக மாறி ரோப் கார் சேவை!

எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது : ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றது – அஜித் தோவல் பெருமிதம்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

திருப்பரங்குன்றம் கோயில் : தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும், கோயில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு!

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் Kaajuma பாடல் வெளியானது!

கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு, விதிமுறைகளை மீறினால் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக முதல்வர் தலையிடக்கூடாது – மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி : 8 வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies