இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு தேசிய தலைவர்கள் தங்கள் இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினர்
நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ள இல்லத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார்.
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேடியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி தேசிய கொடியை ஏற்றினார்.