டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பங்கேற்றார்.
போதுமான எம்பிக்கள் இல்லாததால், 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை எதிர்கட்சி தலைவர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே 10 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது .