ரோஜாவிடம் விசாரணை: ஆந்திர சிஐடி பாேலீஸ் விஜயவாடா காவல் ஆணையருக்கு பரிந்துரை!
Mar 15, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோஜாவிடம் விசாரணை: ஆந்திர சிஐடி பாேலீஸ் விஜயவாடா காவல் ஆணையருக்கு பரிந்துரை!

Murugesan M by Murugesan M
Aug 16, 2024, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

150 கோடி ரூபாய் ஊழல் விவகாரம் தொடர்பாக, நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜாவிடம் விசாரணை நடத்த ஆந்திர சிஐடி பாேலீஸ் விஜயவாடா காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஆந்திராவில் ஜெகன்மோன் ரெட்டி ஆட்சிக் காலத்தில், கடைசி 2 வருடங்களில் சுற்றுசூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நடிகை ரோஜா பதவி வகித்தார்.

அப்போது, “ஆடுதாம் ஆந்திரா” என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ரோஜா தலைமையில் நடைபெற்றன.

இதற்காக, ஆந்திரா அரசு 150 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் விளையாட்டு போட்டிக்கான டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், தற்போது போலீஸ் விசாரணை சூடுபிடித்துள்ளது. மேலும் ரோஜாவிடம் விசாரணை நடத்த ஆந்திர சிஐடி பாேலீஸ் விஜயவாடா காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளது.

Tags: Andhra CIT Police has recommended Commissioner of Police Vijayawada to investigate Roja
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!

Next Post

தீவிரமடையும் போராட்டம்! மம்தா அரசுக்கு எதிராக பொங்கி எழுந்த பெண்கள்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies