பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - நிர்பயாவின் தாய் ஆஷாதேவி
Jan 14, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நிர்பயாவின் தாய் ஆஷாதேவி

Murugesan M by Murugesan M
Aug 18, 2024, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என நிர்பயாவின் தாய் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 2012ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷாதேவி, கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் மருத்துவர்களுக்கே பாதுகாப்பாக இல்லை என்றால் சாதாரண பெண்களின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும் எனக்கூறிய அவர், மருத்துவமனையில் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும் ஆஷாதேவி கூறியுள்ளார்.

Tags: Urgent action should be taken on the law enacted for women! - Nirbhaya's mother Asha Devi
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை! – மத்திய சுகாதார அமைச்சகம்

Next Post

நாடு திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies