பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! - நிர்பயாவின் தாய் ஆஷாதேவி
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நிர்பயாவின் தாய் ஆஷாதேவி

Murugesan M by Murugesan M
Aug 18, 2024, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என நிர்பயாவின் தாய் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 2012ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷாதேவி, கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் மருத்துவர்களுக்கே பாதுகாப்பாக இல்லை என்றால் சாதாரண பெண்களின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும் எனக்கூறிய அவர், மருத்துவமனையில் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும் ஆஷாதேவி கூறியுள்ளார்.

Tags: Urgent action should be taken on the law enacted for women! - Nirbhaya's mother Asha Devi
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை! – மத்திய சுகாதார அமைச்சகம்

Next Post

நாடு திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies