மாமியாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய மருமகன் தப்பியோட்டம்!
Aug 14, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாமியாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய மருமகன் தப்பியோட்டம்!

Web Desk by Web Desk
Aug 18, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் தங்கையை கொன்றதாக கூறி மாமியார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகரை சேர்ந்த சுபாஷ் என்பவரும், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மஞ்சு என்பவரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மஞ்சுவின் பெற்றோர் சுபாஷுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 6ஆம் தேதி தனது தங்கை ஹரிணியுடன் இருசக்கர வாகனத்தில் சுபாஷ் சென்றபோது மஞ்சுவின் பெற்றோர் வேன் மோதி விபத்து ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த ஹரிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மஞ்சுவின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற மாமியார் சித்ரா மீது மருமகன் சுபாஷ் பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த சித்ரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பியோடி சுபாஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: The son-in-law who attacked the mother-in-law with deadly weapons escaped!
ShareTweetSendShare
Previous Post

ஜெயின் கோவிலின் பூட்டை உடைத்து 25 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை!

Next Post

திருச்செந்தூர் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல் நீர்!

Related News

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

இல்லம் தோறும் மூவர்ணக் கொடி யாத்திரையை தொடங்கி வைத்த எல்.முருகன்!

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

கர்நாடகா : இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி!

செங்கல்பட்டு : கிடப்பில் போடப்பட்ட நடைபாதை அமைக்கும் பணி- உயிர்சேதம் ஏற்படும் அபாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies