மாமியாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய மருமகன் தப்பியோட்டம்!
Jul 12, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாமியாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய மருமகன் தப்பியோட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 18, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் தங்கையை கொன்றதாக கூறி மாமியார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகரை சேர்ந்த சுபாஷ் என்பவரும், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மஞ்சு என்பவரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மஞ்சுவின் பெற்றோர் சுபாஷுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 6ஆம் தேதி தனது தங்கை ஹரிணியுடன் இருசக்கர வாகனத்தில் சுபாஷ் சென்றபோது மஞ்சுவின் பெற்றோர் வேன் மோதி விபத்து ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த ஹரிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மஞ்சுவின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற மாமியார் சித்ரா மீது மருமகன் சுபாஷ் பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த சித்ரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பியோடி சுபாஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: The son-in-law who attacked the mother-in-law with deadly weapons escaped!
ShareTweetSendShare
Previous Post

ஜெயின் கோவிலின் பூட்டை உடைத்து 25 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை!

Next Post

திருச்செந்தூர் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல் நீர்!

Related News

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் மீண்டும் அறிவிப்பு : சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல்!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் – அர்ஜென்டினா,இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

ரேசன் பொருள்கள் தொடர்பான புகார்களுக்கு விரைவில் வாட்ஸ் அப் எண்கள் – அமைச்சர் வெங்கடரமணன்

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல – ஆளுநர் அர்லேகர்

ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட  இசையரசியின் மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

எஸ். ஜானகியின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – கர்நாடக அரசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே – பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

வியட்நாம் படகு விபத்து – தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

2030க்குள் இந்தியா – நியூசி. வர்த்தகம் இரட்டிப்பாகும்; பிரதமர் மோடி

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies