மம்தா மீது நம்பிக்கையில்லை! - பெண் மருத்துவரின் தந்தை பேட்டி!
Aug 15, 2025, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மம்தா மீது நம்பிக்கையில்லை! – பெண் மருத்துவரின் தந்தை பேட்டி!

Web Desk by Web Desk
Aug 18, 2024, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் விவகாரத்தில் கருத்து தெரிவித்த அவரது தந்தை, தனக்கு மம்தா பானர்ஜி அரசு மீது நம்பிக்கையில்லை என தெரிவித்துள்ளார்.

பெண் மருத்துவர் பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், வடக்கு பர்கானாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தை, விசாரணையிலிருந்து தங்களுக்கு இன்னும் தெளிவான முடிவு ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனை தரப்பில் தங்களுக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறிய அவர், இந்தக் கொலைக்குப் பின்னால் ஒட்டுமொத்த அரசுத் துறையும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.

இடுகாட்டில் மூன்று சடலங்கள் இருந்த நிலையில், தனது மகளின் சடலம் அவசர கதியில் முதலாவதாக எரியூட்டப்பட்டதாகவும், நீதி நிலைநாட்டப்படும் என கூறும் மம்தா பானர்ஜி அரசானது, நீதிக்காக போராடுபவர்களை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்துவதாகவும் பெண் மருத்துவரின் தந்தை வேதனை தெரிவித்தார்.

மேலும் மம்தா பானர்ஜி மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறிய அவர், மேற்கு வங்க அரசு அளிக்கும் நிவாரணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags: Do not believe in Mamata! - The female doctor's father interviewed!
ShareTweetSendShare
Previous Post

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

Next Post

காங்கிரஸில் குலாம் நபி ஆஸாத் மீண்டும் ஐக்கியம்?

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies