நீதியை நிலைநாட்டுவதே சிஏஏ நோக்கம்! - அமித் ஷா
Jan 15, 2026, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதியை நிலைநாட்டுவதே சிஏஏ நோக்கம்! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Aug 18, 2024, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் உரிமைகளையும் நிலைநாட்டுவதே குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நோக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் குடியேறிய மக்களுக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குடியுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று குடியுரிமை சான்றிதழை வழங்கினார். அப்போது பேசிய அவர், சிஏஏ என்பது வெறுமனே குடியுரிமை வழங்குவது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்களுக்கு நீதியையும் உரிமையையும் நிலைநாட்டும் அம்சம் என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் ஒருசாராரை திருப்திப்படுத்துவதற்காக கடந்த 1947 முதல் 2014-ஆம் ஆண்டுவரை இந்தியாவில் புகலிடம் தேடிய மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறிய அமித் ஷா, இந்து, பெளத்தம், சீக்கியம் அல்லது சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் அண்டை நாடுகளில் மத ரீதியாக ஒடுக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

Tags: The purpose of CAA is to establish justice! - Amit Shah
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தா மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

Next Post

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies