நீதியை நிலைநாட்டுவதே சிஏஏ நோக்கம்! - அமித் ஷா
Sep 13, 2026, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதியை நிலைநாட்டுவதே சிஏஏ நோக்கம்! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Aug 18, 2024, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் உரிமைகளையும் நிலைநாட்டுவதே குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நோக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் குடியேறிய மக்களுக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குடியுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று குடியுரிமை சான்றிதழை வழங்கினார். அப்போது பேசிய அவர், சிஏஏ என்பது வெறுமனே குடியுரிமை வழங்குவது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்களுக்கு நீதியையும் உரிமையையும் நிலைநாட்டும் அம்சம் என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் ஒருசாராரை திருப்திப்படுத்துவதற்காக கடந்த 1947 முதல் 2014-ஆம் ஆண்டுவரை இந்தியாவில் புகலிடம் தேடிய மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறிய அமித் ஷா, இந்து, பெளத்தம், சீக்கியம் அல்லது சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் அண்டை நாடுகளில் மத ரீதியாக ஒடுக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

Tags: The purpose of CAA is to establish justice! - Amit Shah
Share
Tweet
SendShare
Previous Post

கொல்கத்தா மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

Next Post

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies