பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை! - பள்ளியின் முதல்வர், தாளாளர் உள்ளிட்ட 7 பேர் கைது!
Jul 27, 2025, 03:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை! – பள்ளியின் முதல்வர், தாளாளர் உள்ளிட்ட 7 பேர் கைது!

Web Desk by Web Desk
Aug 19, 2024, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இதே போல 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5-ம் தேதி மாணவிகளுக்கு என்.சி.சி. முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவி ஒருவரை பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், அதனை பெற்றுக்கொண்ட போலீசார் பள்ளி முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த சிவராமனை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் கோவையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அப்போது சிவராமன் போலீசாரின் பிடியிலிருந்து தப்பமுயன்றபோது வலது காலில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் என்.சி.சி என்ற பெயரில் மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

Tags: were arrested!Sexual harassment of a schoolgirl! - 7 peopleincluding the principal and the principal of the school
ShareTweetSendShare
Previous Post

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் : இறுதி சுற்றுக்கு பெலாரஸ் வீராங்கனை தகுதி!

Next Post

மறைந்த சுஷாந்த் சிங்கிற்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து கூறிய சகோதரி!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies