யுபிஎஸ்சி நேரடி நியமன முறை ரத்து! - ஜிதேந்திர சிங்
Nov 5, 2025, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யுபிஎஸ்சி நேரடி நியமன முறை ரத்து! – ஜிதேந்திர சிங்

Web Desk by Web Desk
Aug 20, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுபிஎஸ்சி லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி பணி நியமன விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

தனியார் துறையில் சிறப்பாக செயல்படும் தலைமை செயல் அதிகாரிகளை நேரடியாக ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கும் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 10 இணைச் செயலர்கள், 35 இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என யுபிஎஸ்சி அண்மையில் விளம்பரம் வெளியிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்ததாகவும்,

அதேசமயம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணி நியமன விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சமத்துவம் மற்றும் சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் நேரடி நியமன முறையை நடைமுறைப்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் குறிப்பிட்டுள்ளார்.

Tags: UPSC direct appointment system canceled! - Jitendra Singh
ShareTweetSendShare
Previous Post

எதிர்க்கட்சியாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்! : வானதி சீனிவாசன்

Next Post

மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வரிடம் சிபிஐ விசாரணை!

Related News

பறக்கும் கார் உற்பத்தியை தொடங்கிய சீன நிறுவனம்!

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டும் – செய்தி தொடர்பாளர் பாலு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை – ஊதியம் கிடைக்காததால் ஊழியர்கள் கட்டாய விடுப்பு!

அமெரிக்கா : சரக்கு விமானம் விபத்து – 7 பேர் பலி!

குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies