எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு : தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்!
Aug 19, 2025, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு : தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைக் கண்டித்து, தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை நிர்ணயிக்கும் கிரீமிலேயர் தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பினர், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதையொட்டி, ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான கடைகளும், கல்வி நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பினர் நடத்திய நாடு தழுவிய போராட்டத்துக்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே, பீகார் தலைநகர் பாட்னாவில் உச்சநீதிமன்ற பரிசீலனைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.

Tags: National Federation of DalitsSupreme Court's recommendationSC and ST reservation.
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு தொடக்கம்!

Next Post

மதுரை அகதிகள் முகாமில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு : தமிழக அரசுக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Load More

அண்மைச் செய்திகள்

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies