தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு துறை துணை அலுவலர் கைது!
Oct 3, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு துறை துணை அலுவலர் கைது!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு துறை துணை அலுவலர் கைது செய்யப்பட்டார்.

மானாமதுரை அடுத்த ஜீவாநகரை சேர்ந்த நாகராஜன், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கோழிப்பண்ணைக்கு தடையில்லா சான்று பெறவந்த கற்பகமூர்த்தி என்பவரிடம் நாகராஜன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து கற்பகமூர்த்தி புகாரளித்த நிலையில் ரசாயனம் தடவிய பணத்தை நாகராஜிடம் வழங்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவுறுத்தினர். அதன்பேரில் கற்பகமூர்த்தியிடம் இருந்து நாகராஜன் பணம் பெற்றபோது அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

Tags: sivagangafire department officerbribe to give nocsivaganga arrest
ShareTweetSendShare
Previous Post

சிறையில் இருந்தவாறு வெற்றி பெற்ற பாரமுல்லா தொகுதி எம்பி ரஷீத் ஜாமீன் கோரி மனு!

Next Post

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் : சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு!

Related News

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies