போஸ்னியாவில் பள்ளி பணியாளர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி!
Jul 23, 2025, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போஸ்னியாவில் பள்ளி பணியாளர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி!

Web Desk by Web Desk
Aug 22, 2024, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போஸ்னியா நாட்டில் பள்ளி பணியாளர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

சன்ஸ்கி மோஸ்ட் நகரில்  பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மெஹ்மத் உகாலிக். பள்ளியில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இருப்பினும் ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்த நிலையில் உகாலிக் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பள்ளியின் டீன், செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை ஆகியோரை சுட்டு கொலை செய்துள்ளார்.

இதையடுத்து தானும் சுட்டுக்கொண்டு மயங்கி விழுந்துள்ளார். இதையறிந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 3 killed in shootingMehmed UgalikBosniaschool shooting
ShareTweetSendShare
Previous Post

குற்றாலம் மெயின் அருவியில் உருண்டு வந்த கல் : சுற்றுலா பயணிகள் 5 பேர் காயம்!

Next Post

தமிழக அமைச்சரவையில் மாற்றம்? இன்று மாலை அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்!

Related News

லண்டன் : அமைதியாக எதிர்விணை ஆற்றிய இஸ்கான் அமைப்பினர்!

 பிரிட்டன் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை பழக்கங்கள் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இத்தாலி : குகையில் 130 அடி ஆழத்தில் சிக்கிய ஆய்வாளர் மீட்பு!

திமுகவினர் தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ளனர் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் 

சென்னை : 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தை!

Load More

அண்மைச் செய்திகள்

அதிக வெள்ளையாக இல்லாததால் பட வாய்ப்பு பறிபோனது – வாணி கபூர்

டிஜிட்டல் உலகில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைத்துறை மேம்பட்டுள்ளது : நடிகர் கிங்காங்

தருமபுரி அருகே வீட்டின் மீது அரசு பேருந்து மோதி விபத்து – சிறுமி உயிரிழப்பு!

மலையாள திரைப்படமான Ronth ஓடிடி தளத்தில் ரிலீஸ்!

சீனா : வரவேற்பை பெற்ற சோலார் மின்விசிறி தொப்பிகள்!

சென்னை : தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனித சங்கிலி போராட்டம்!

ஆர்டிக் பகுதியில் காலநிலை மாற்றம், மாசுபாட்டால் பாதிக்கப்படும் துருவக் கரடிகள்!

உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தமிழகம் 10ம் இடம் – மத்திய அரசு தகவல்!

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைவதை பார்த்து திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டது : டிடிவி தினகரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies