ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தீ விபத்து - விசைப் படகு சேதம்!
Jan 14, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தீ விபத்து – விசைப் படகு சேதம்!

Murugesan M by Murugesan M
Aug 25, 2024, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவரின் விசைப் படகில் தீ விபத்து ஏற்பட்டது.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள நீரோடி கிராமத்தை சேர்ந்த ராபிக்கு சொந்தமான விசைப்படகில் கேரள மாநிலம் மலப்பாய் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனால் அவர்களின் அலறல் சப்தம் கேட்டு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். தீப்பிடித்த படகில் இருந்த மீனவர்களை மீட்டு தங்களது படகுகளில் ஏற்றி, படகையும் கயிறு கட்டி கரைக்கு கொண்டு வர முயன்றனர்.

அதற்குள் படகு முழுவதும் தீப்பிடித்து கடலில் மூழ்கியது. மின் பேட்டரியில் ஏற்பட்ட கசிவே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

 

Tags: Keralaire broke out in the powerboatkumari fishermanMalappai portKollangode
ShareTweetSendShare
Previous Post

தொடர் விடுமுறை : ஒகேனக்கல் அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்!

Next Post

குடியாத்தம் அருகே சொத்துப்பிரச்னை காரணமாக தம்பியை கொலை செய்த அண்ணன் கைது!

Related News

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies