ரோபோக்களுக்குப் பயிற்சி அளிக்கும் வேலை வாய்ப்பு : டெஸ்லா நிறுவனம் அறிவிப்பு!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோபோக்களுக்குப் பயிற்சி அளிக்கும் வேலை வாய்ப்பு : டெஸ்லா நிறுவனம் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 26, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரோபோக்களுக்குப் பயிற்சி அளிக்கும் வேலை வாய்ப்புக்களை எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு 4000 ரூபாய் வரை சம்பளம் தரப்படும் என்றும், ஒரு நாளைக்கு 8.5 மணிநேர வேலை பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், 2021 ஆம் ஆண்டு டெஸ்லா போட் என்ற humanoid Optimus robots வகை ரோபோக்களை உருவாக்கத் தொடங்கியது.

இப்போது மூன்றாவது தலைமுறை டெஸ்லா போட் தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் மும்முரமாக இருக்கிறது.

இந்த வகை ரோபோக்களுக்கு பயிற்றுவிப்பதற்கு டெஸ்லா அதற்கான தரவுகளைச் சேகரிக்க , மனிதர்களை வேலைக்கு அமர்த்தும் முடிவில் இருக்கிறது டெஸ்லா நிறுவனம்.

இந்தப் பணியில் சேர்வதற்கு தனது அதிகாரப் பூர்வ வலைத்தளத்தில் டெஸ்லா அறிவிக்கை கொடுத்திருக்கிறது.

ரோபோக்களின் உயரத்துக்கு ஏற்ப வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்றும், ரோபோக்களின் இயக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையில் motion-capture suits மற்றும் VR headset போன்ற பிரத்யேக உடை அணிவதுடன், இந்த பணியில் சேர்பவர்கள், நீண்ட நேரம் நடக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தரவு சேகரிக்க தினசரி ஒரு குறிப்பிட்ட பாதையில் நடக்க வேண்டும். motion-capture suits மற்றும் VR headset அணிந்து, திட்டத்திற்குத் தேவையான சில அசைவுகளைச் செய்ய வேண்டும்.அவ்வளவுதான் வேலை

இந்த வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு 2,120 ரூபாய் முதல் 4,028 ரூபாய் வரை சம்பளம் வழங்கப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரெக்கார்டிங் சாதனங்களை நிர்வகிக்க வேண்டும், சிறிய தொழில்நுட்ப சிக்கல்களைச் சமாளிக்க வேண்டும். பெற்ற தரவுகளைப் பகுப்பாய்வு செய்து பதிவேற்ற வேண்டும் மற்றும் இந்த பணியில் ஏற்படும் சிக்கல்கள் பற்றிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் உபகரணங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மேற்பார்வையாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஆற்றல்மிக்க மற்றும் வேகமான பணிச்சூழலில் பணிபுரிய நோக்கமும், ரோபாட்டிக்ஸ் துறையில் ஆர்வமும், டெஸ்லா ரோபோக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் விருப்பமும் உள்ள ஒருவரைத் தேடித் கொண்டிருக்கிறோம் என்றும் டெஸ்லா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Tags: teslaElon muskjob openings to train robots
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ண ஜெயந்தி விழா : கோயில்களில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Next Post

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies