பெட்ரோலில் தண்ணீர் - பங்க் ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!
Aug 17, 2025, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெட்ரோலில் தண்ணீர் – பங்க் ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Aug 26, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணம் அருகே தனியார் பெட்ரோல் பங்கில் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருந்ததால், ஏராளமான இருசக்கர வாகனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பியவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருந்ததால், வாகனங்கள் செயல்படாமல் ஆங்காங்கே நின்றன. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பங்க் நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள், கலப்பட பெட்ரோலை திருப்பிக் கொடுத்து அதற்குரிய தொகையைத் திரும்ப பெற்றனர்.

Tags: Kumbakonammotorists sufferedwater in the petrolThiruvalanjuzhi petrol bunk
ShareTweetSendShare
Previous Post

கப்பல் விபத்து – நடுக்கடலில் தத்தளித்த 11 பேரை மீட்ட இந்திய கடலோர காவல்படை!

Next Post

பாலைவனத்தில் திசை மாறி சென்ற கார் – இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

Related News

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

Load More

அண்மைச் செய்திகள்

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies