மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு! : தேசிய ஜனநாயக கூட்டணி பலம் 112 ஆக அதிகரிப்பு!
Mar 15, 2026, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு! : தேசிய ஜனநாயக கூட்டணி பலம் 112 ஆக அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 28, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இலக்கை எட்டியுள்ளது.

மாநிலங்களவையில் காலியாக இருந்த 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 உறுப்பினர்களுக்கான தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பாஜக உறுப்பினர்கள் 9 பேர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 2 பேரும், காங்கிரஸில் இருந்து ஒருவர் என 12 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

இதில் மத்திய இணையமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், ரவ்ணீத் சிங் பிட்டு உள்ளிட்டோரும் அடங்குவர். இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 96 ஆகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 112 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 6 நியமன எம்.பி.க்கள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவும் உள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 எனும் நிலையில், தற்போது ஜம்மு – காஷ்மீரில் 4 இடங்களும், நியமன உறுப்பினர்களின் 4 இடங்களும் மட்டுமே காலியாக உள்ளன.

இதனால் உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை 237 ஆக உள்ளது. இதில் பெரும்பான்மை இலக்கு 119 ஆகும். இந்த இலக்கை தேசிய ஜனநாயக கூட்டணி எட்டியதால், நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும் என கருதப்படுகிறது.

Tags: 12 members elected to the Rajya Sabha without competition!
ShareTweetSendShare
Previous Post

கிராமங்களுக்கு சென்று கால்நடை மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

Next Post

நீட் தேர்வினால் மருத்துவ கனவை எட்டிப்பிடித்த இரண்டு மாணவர்கள்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies