திருமுல்லைவாயல் அருகே நகைக்கடை கொள்ளை விவகாரம் - நாடகமாடிய உரிமையாளர் கைது!
Nov 12, 2025, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமுல்லைவாயல் அருகே நகைக்கடை கொள்ளை விவகாரம் – நாடகமாடிய உரிமையாளர் கைது!

Web Desk by Web Desk
Aug 29, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருமுல்லைவாயல் அருகே நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

திருமுல்லைவாயல் செந்தில் நகரில் கடந்த 15-ம் தேதி மர்ம நபர்கள் இருவர் நகைக்கடைக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிவிட்டு 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.

அதன் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ராஜஸ்தானில் முகாமிட்டு ஹர்ஷட் குமார் பத் மற்றும் சுரேந்தர் சிங் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது கடனில் சிக்கிய நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமாரே போலி நகைகளை வைத்து கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனையடுத்து ரமேஷ்குமார் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags: ChennaiTirumullaivayalpolice arrested the owner of a jewelry shopSenthil Nagar
ShareTweetSendShare
Previous Post

சிறையில் சொகுசு வாழ்க்கை – பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார் நடிகர் தர்ஷன்!

Next Post

ஆத்தூர் அருகே அதிமுக கிளை கழக செயலாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!

Related News

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies