திருமுல்லைவாயல் அருகே நகைக்கடை கொள்ளை விவகாரம் - நாடகமாடிய உரிமையாளர் கைது!
Jun 17, 2025, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமுல்லைவாயல் அருகே நகைக்கடை கொள்ளை விவகாரம் – நாடகமாடிய உரிமையாளர் கைது!

Web Desk by Web Desk
Aug 29, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருமுல்லைவாயல் அருகே நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

திருமுல்லைவாயல் செந்தில் நகரில் கடந்த 15-ம் தேதி மர்ம நபர்கள் இருவர் நகைக்கடைக்குள் புகுந்து உரிமையாளரை தாக்கிவிட்டு 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.

அதன் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ராஜஸ்தானில் முகாமிட்டு ஹர்ஷட் குமார் பத் மற்றும் சுரேந்தர் சிங் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது கடனில் சிக்கிய நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமாரே போலி நகைகளை வைத்து கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனையடுத்து ரமேஷ்குமார் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags: Tirumullaivayalpolice arrested the owner of a jewelry shopSenthil NagarChennai
ShareTweetSendShare
Previous Post

சிறையில் சொகுசு வாழ்க்கை – பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார் நடிகர் தர்ஷன்!

Next Post

ஆத்தூர் அருகே அதிமுக கிளை கழக செயலாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!

Related News

தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கம்!

ஜமீன் பல்லாவரத்தில் 40 சென்ட் நிலத்தைத் தனியார் அபகரிக்க முயல்வதாகத் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு!

அலி கமேனிக்கு மிக நெருக்கமான அலி ஷத்மானியை கொன்ற இஸ்ரேல்!

வயநாடு : குட்டியுடன் ஆற்றை கடக்கும் தாய் யானை!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்த வார இறுதியில் வெளியாகும் கூலி படத்தின் பாடல்?

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடுத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடல் விற்பனை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies