சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரூ வந்தே பாரத் ரயில் சேவை - வரும் 31ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
Jul 5, 2025, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயில் சேவை – வரும் 31ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Aug 29, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரூ இடையே வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 31ஆம் தேதி காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை-பெங்களூர், சென்னை-கோவை, கோவை-பெங்களூர் மற்றும் சென்னை-திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 31ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.

Tags: vande bharat trainprime minister narendra modiChennai - NagercoilMadurai - Bengaluru
ShareTweetSendShare
Previous Post

கூடலூரில் குடியிருப்பு பகுதி அருகே உலா வரும் ஒற்றை காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்!

Next Post

நாட்டின் 2-வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் – நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Related News

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் உயரிய விருது!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies