பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!
கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'THE OFFICER OF THE ORDER OF THE STAR OF GHANA' விருது ...
கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'THE OFFICER OF THE ORDER OF THE STAR OF GHANA' விருது ...
அரசு முறை பயணமாக கானா நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 8 நாட்கள் பயணமாக கானா, ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ...
கனடாவில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி உற்சாகமாக வரவேற்றார். கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் 51-வது ...
இளைஞர்களின் பங்களிப்பால் நாடு வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் முயற்சியில் ...
குஜராத்தின் பர்வாட் சமூகத்தினர் இயற்கை விவசாயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, ...
அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ...
அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி , அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கும் ...
உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கும்ப மேளா கூட்ட நெரிசல் தொடர்பான விவரங்களை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தனர். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா ...
நாம் வெற்றியை நோக்கி செல்லும் பாதையில் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 118-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ...
திருவள்ளுவரின் படைப்பான திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நமது நாட்டின் மிகச்சிறந்த ...
மூன்று போர்க் கப்பல்களை கடற்படையில் அர்ப்பணித்ததன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ...
ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ...
மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாகவும், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை கொண்டாடுவதாகவும் உள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் மகா ...
பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதும், அடைவதும் அரசு இயந்திரங்களின் பணி மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் ...
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்திய பிரதமர் மோடி, அடுத்த மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் செல்கிறார். அங்கு ...
டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று, தாமரை மலரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ...
ஜார்கண்ட் மாநிலம் டால்டோங்கஞ்சில் உள்ள ஆகாஷ்வானி அலுவலகத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ்., அரசின் திட்டங்களின் ...
இந்தியாவில் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டியதற்காக அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் பெருமைப்படுத்தியது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி மத்தியப்பிரதேசம் ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக நலன் சார்ந்தே இயங்குகிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரை ...
பிரதமர் நரேந்திர மோடி இந்திய ராணுவத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஓய்வூதியம் ...
நாடு முழுவதும் 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வி அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக மாற்றுவோம் என பிரதமர் நரேந்திர ...
கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான "ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்" விருதை வழங்கினார். பிரதமரின் ...
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், மகளிர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies