தற்கொலை நிரந்தர தீர்வல்ல - நீட் தேர்வில் வெற்றி பெற்ற திருச்செந்தூர் மாணவி பேட்டி!
Aug 22, 2025, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தற்கொலை நிரந்தர தீர்வல்ல – நீட் தேர்வில் வெற்றி பெற்ற திருச்செந்தூர் மாணவி பேட்டி!

Web Desk by Web Desk
Aug 30, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்கொலை  நிரந்தர தீர்வல்ல என நீட் தேர்வில் மூன்றாம் முயற்சியில் வெற்றி பெற்று சாதனை படைத்த திருச்செந்தூர் மாணவி தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப்புரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முனீஸ்குமாரின் மகள் பவித்ரா காயல்பட்டினத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்று நீட் தேர்வு எழுதினார். 2 முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும் மனம் தளராத மாணவி பவித்ரா, 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து அவருக்கு 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் பவித்ரா மருத்துவ படிப்பை தொடங்கவுள்ள நிலையில் அவருக்கு குடும்பத்தினர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதுபற்றி பேசிய மாணவி பவித்ரா, நீட் தேர்வில் வெற்றிபெற பெற்றோர் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், தற்கொலை எண்ணத்தை கைவிட்டு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

Tags: NEET examinationSuicide is not a permanent solutionTiruchendur student
ShareTweetSendShare
Previous Post

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்!

Next Post

கவிதா ஜாமீன் தொடர்பாக சர்ச்சை கருத்து – வருத்தம் தெரிவித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies