கோயில் நிர்வாகம் மதம் தொடர்பானவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் - அலகாபாத் உயர்நீதிமன்றம்
Sep 18, 2025, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில் நிர்வாகம் மதம் தொடர்பானவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்றம்

Web Desk by Web Desk
Sep 1, 2024, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயில் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு என்பது மதம் தொடர்பானவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில், கோயில் நிர்வாகம் தொடர்பாக, 197 வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் நிலையில் வழக்குகளை கையிலெடுத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

அதில், கோயில்களை நிர்வகிக்கும் ‘ரிசீவர்’ என்ற நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளே கோயில் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணமால் இருப்பதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு, வேதம், சாஸ்திரம் அறிந்த, மதம் தொடர்பானவர்களிடமே இருக்க வேண்டும் எனவும், அப்போதுதான், அந்த கோயில் தொடர்பான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும் எனவும் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது

மதுரா மாவட்டத்தில் உள்ள கோயில்கள் தொடர்பான வழக்குகளில் இந்த உத்தரவை செயல்படுத்துவதை, மாவட்ட நீதிபதி உறுதி செய்ய வேண்டும். எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

 

Tags: Allahabad High Courtreligious personsmanagement and control of the temple
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் – இன்று இரவு பிரதான போட்டிகள்!

Next Post

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies